காதலியின் இறுதி வாசகம்.
உன்னைதான் வேண்டும்
உண்மையைச் சொல்லியும்
துரோகிதான்! வீட்டிற்கும்
உன்னினைவால் அவருக்கும்.
நம் நினைவில்
மூழ்கியிருக்கையில்
மகிழ்ச்சியாக அவர்
பேச முற்படுகையில்
நான்பட்ட வலி
எனக்குதான் தெரியும்.
அனைவரின் கட்டாயத்தால்
அவரை கணவராக
கட்டியதால் உனக்கு
நான் துரோகிதான்!
கத்தி அழவும் முடியாமல்
சொல்லவும் முடியாமல்
உயிர்விடவும் முடியாத என்
வலியை நான்மட்டுமே
அறிவேன் காதலா,
கானல் நீர் கவிதை தொகுப்புARk .